ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதவான் நெத்தி குமார இன்று…
Read More

விற்பனை நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பணம் கொள்ளை!

Posted by - October 29, 2025
குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை…
Read More

போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

Posted by - October 29, 2025
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
Read More

இலங்கையில் முதலீடு செய்வதில் பல தடைகள் – ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமான்

Posted by - October 29, 2025
இலங்கையில், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு…
Read More

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

Posted by - October 29, 2025
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி ஒன்று வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன

Posted by - October 29, 2025
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பொலிஸாரால் அச்சுறுத்தல் மதிப்பாய்வு…
Read More

இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு

Posted by - October 29, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு மீண்டும் புதன்கிழமை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
Read More