மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம்

Posted by - December 11, 2025
மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு…
Read More

மனைவியை பலவந்தப்படுத்த முயன்ற நபர் தாக்கியதில் கணவன் பலி

Posted by - December 11, 2025
மனைவியை பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறப்படும் 37 வயதான நபரொரவர் தாக்கியதில் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரத்தினபுரி…
Read More

கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

Posted by - December 11, 2025
திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை (11) நிலவரப்படி…
Read More

நிர்மலா சீதாரமனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

Posted by - December 11, 2025
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது,…
Read More

போத்தல் தண்ணீரை அதிக விலை விற்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.500,000 அபராதம்

Posted by - December 11, 2025
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில்…
Read More

உக்குவளையில் இடைக்கிடையே மழை

Posted by - December 11, 2025
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டாலும் இடைக்கிடயே மழை பெய்யும் நிலைமையையும் காணமுடிகிறது இந்நிலையில் பெய்த…
Read More

Google Mapபில் இலங்கையின் சாலை வலையமைப்பு புதுப்பிப்பு

Posted by - December 10, 2025
கூகிள் மேப்ஸ் ஏ மற்றும் பி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க  அறிவித்துள்ளார்.…
Read More

உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் வந்திறங்கியது

Posted by - December 10, 2025
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய,  ஒரு சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக்…
Read More

நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர்

Posted by - December 10, 2025
நுவரெலியாவில் அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்ற ஒரு வணிக நிறுவனத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை நடத்தியது. அதன்போது, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்…
Read More