அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

Posted by - December 12, 2025
கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…
Read More

காணாமல் போன 193 பேருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்

Posted by - December 12, 2025
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

Posted by - December 12, 2025
நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,௦௦௦ ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து…
Read More

முன்னாள் சபாநாயகர் கைது

Posted by - December 12, 2025
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து…
Read More

வெளியான மின்னல் எச்சரிக்கை – இரவு 11:00 மணி வரை அமுலில்

Posted by - December 12, 2025
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12:30…
Read More

’இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்வு ஒத்திவைப்பு

Posted by - December 12, 2025
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தம் மற்றும் தொடர்ச்சியான மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 12 முதல்…
Read More

வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை

Posted by - December 12, 2025
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
Read More

நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்

Posted by - December 12, 2025
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர்…
Read More

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு புதிய கடன் திட்டம்

Posted by - December 11, 2025
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முயற்சி பிரிவின் கடன் திட்டங்களை ஒரு வரையறைக்குள் ஒருங்கிணைத்தல் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட…
Read More

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் உப இராஜாங்க செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 11, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக…
Read More