வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 31, 2025
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த…
Read More

எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின்…
Read More

இந்திய நிதியுதவியில் பொலன்னறுவை நிர்மாணிக்கப்பட்ட பல்லின மும்மொழிக் கல்விப் பாடசாலை திறப்பு

Posted by - October 31, 2025
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல்-இன மும்மொழிக் கல்விப் பாடசாலை (Multi-ethnic Trilingual School), வெள்ளிக்கிழமை (…
Read More

இலங்கையில் வரலாற்றிலேயே அதிக தாதியர்கள் ஆட்சேர்ப்பு – 4,141 பேர் பணியில் இணைப்பு!

Posted by - October 31, 2025
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு…
Read More

பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்கிக்கொள்ளாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - October 31, 2025
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கு அமையவே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்வைத்திருக்கிறது. அதேநேரம் …
Read More

துன்புறுத்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் வாக்குமூலம்

Posted by - October 31, 2025
பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் ஒருசில அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் வெளிவாரி…
Read More

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு ; தகாத உறவில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட நால்வர் கைது!

Posted by - October 31, 2025
மொனராகலை, தொம்பகஹவெல , மஹஅராவ பிரதேசத்தில் ஒக்டோபர் 25 ஆம் திகதி 36 வயதுடைய நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த…
Read More

தரம் குறைந்த அரிசியை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு

Posted by - October 31, 2025
பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொழும்பு புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொழுது –…
Read More

இரண்டு நகைக் கடைகளில் கொள்ளை ; சந்தேக நபர்கள் கைது!

Posted by - October 31, 2025
கொழும்பு 11 – செட்டித்தெருவிலுள்ள இரண்டு நகைக் கடைகளுக்குள் நுழைந்து  1.2 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5…
Read More