மருதானையில் இரு வீடுகளில் தீ பரவல்!

Posted by - November 1, 2025
கொழும்பு, மருதானை, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மேற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றல்!

Posted by - November 1, 2025
மேற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலி!

Posted by - November 1, 2025
நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கல்லால் தாக்கப்பட்டு பெண் கொடூரமாக கொலை!

Posted by - November 1, 2025
காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

பொலித்தீன் பைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலில்!

Posted by - November 1, 2025
வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல்…
Read More

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - November 1, 2025
வெவ்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 13 கிராம்…
Read More

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Posted by - November 1, 2025
நவம்பர் மாதத்தில் லாஃப்ஸ்  எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது  என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன்…
Read More

ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச. இணைப்பு விரைவில் – அகிலவிராஜ் காரியவசம்

Posted by - October 31, 2025
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.…
Read More

அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தை ஆக்கிரமிக்க காரணம்

Posted by - October 31, 2025
சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றைத் தடுக்க…
Read More

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்

Posted by - October 31, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.
Read More