மண்ணுக்குள் புதைந்த இருவரில் ஒருவர் மரணம்

Posted by - December 21, 2025
பதுளை, ஹிந்தகொட, களு டேங்க் வீதியில் ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் கட்டிக்கொண்டிருந்த இருவர் மண் குவியலுக்கு அடியில் புதைந்தனர்.…
Read More

அடுத்த 36 மணி நேரத்திற்கு வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

Posted by - December 21, 2025
அடுத்த 36 மணி நேரத்திற்கு வானிலை முன்னறிவிப்பினை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை,…
Read More

மூன்று வாகனங்கள் மோதி விபத்து! இருவர் பலி: மேலும் சிலர் வைத்தியசாலையில்

Posted by - December 21, 2025
அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

25000 ரூபாய் கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 21, 2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25000 ரூபாய் கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக…
Read More

யுனிசெப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

Posted by - December 21, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ரதமர் அலுவலகத்தில் அண்மையில் பி இடம்பெற்றது.…
Read More

யாழ்.,-அனுராதபுரம் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

Posted by - December 21, 2025
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான இருவழி ரயில் சேவைகள் திங்கட்கிழமை (22) முதல் ஆரம்பமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது,
Read More

கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட வன்முறை – பெண்கள் உட்பட 7 பேர் கைது

Posted by - December 20, 2025
கொழும்பில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு…
Read More

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 20, 2025
தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 48 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வயலுக்குள் நுழையும் காட்டு…
Read More

ஜெய்சங்கர் வருகிறார்

Posted by - December 20, 2025
இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பேரிடருக்குப்…
Read More

சரிந்து வந்த பெரிய பாறை : வெளியேறிய குடும்பங்கள்

Posted by - December 20, 2025
ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, அங்கு வசிக்கும் ஆறு குடும்பங்களைச்…
Read More