போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது

Posted by - August 17, 2025
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் –  புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2…
Read More

செம்மணி – துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர்

Posted by - August 17, 2025
அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக,  செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன்…
Read More

தபால் சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து – தபால்மா அதிபர்

Posted by - August 17, 2025
வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (17 முதல் அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக…
Read More

உப்பு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

Posted by - August 17, 2025
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
Read More

சர்வதேச உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 விஜயங்களில் பங்கேற்கவுள்ள அரசாங்கம்

Posted by - August 17, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தில் உயர்மட்டத்தினரின் வெளிநாட்டு விஜயங்கள் வரவிருக்கும் செப்டெம்பர் மாதத்தில் உலக அரங்கில் கவனம் பெற…
Read More

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் ; ஐக்கிய சுதந்திர முன்னணி

Posted by - August 17, 2025
அரசாங்கம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்த போது தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவர்களின் ஆட்சியிலும் மாகாணசபைத் தேர்தல்…
Read More

மற்றுமொரு ரோந்துக் கப்பலை இலங்கை்கு வழங்கவுள்ளோம்!-அமெரிக்கத் தூதர் ஜூலி சங்

Posted by - August 16, 2025
உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில்…
Read More