சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா

Posted by - April 25, 2020
சிறிலங்காவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறிலங்காவில் கொரோனா…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்த முற்படக்கூடாது – மனோ

Posted by - April 25, 2020
கொரோனா அச்சம் சிறிலங்காவில்  ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் தனது சுயலாபத்திற்காக தேர்தலை நடத்த முற்படுவதானது சுயாதீனமான தேர்தலுக்கு ஒருபோதும் வழிவகுக்காது…
Read More

சிறிலங்காவில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

Posted by - April 25, 2020
ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

சிறிலங்காவில் கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு!

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 109 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சிறிலங்காவில் மீண்டும் அமுலானது ஊரடங்கு…..

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது. வெலிசர கடற்படை முகாம் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய்கள்…
Read More

இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Posted by - April 24, 2020
விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச்  சென்ற,  கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில்…
Read More

பொதுத் தேர்தலை 3 மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும்

Posted by - April 24, 2020
பொதுத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது.
Read More

சிறிலங்காவில் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை!

Posted by - April 24, 2020
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக்…
Read More