சிறிலங்காவில் பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

Posted by - May 15, 2020
சிறிலங்காவில்  பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர்…
Read More

மதுபானசாலைகள் மீளத் திறத்தல் தீர்மானம் முற்றிலும் தவறானது !

Posted by - May 15, 2020
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே மதுபானசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முற்றிலும் தவறானது.
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கத் தயார் – புதிய இந்திய உயர் ஸ்தானிகர்

Posted by - May 14, 2020
இலங்கை – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக இலங்கைக்கான புதிய…
Read More

நாவலபிட்டி மாவெலி ஆற்றில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு.

Posted by - May 14, 2020
மாவெலி ஆற்றிலிருந்து வயோதிபப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலபிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஐந்து…
Read More

சிறிலங்காவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு உத்தரவு

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரசபை அதிகாரிகளுக்கும் …
Read More

சிறிலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை

Posted by - May 14, 2020
சிறிலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை…
Read More

கொரோனாவை காரணம் காட்டி தொழிலை பறிக்க முடியாது – பந்துல

Posted by - May 14, 2020
கொரோனாவை காரணம் காட்டி தனியார் துறை ஊழியர்களின் தொழிலை பறிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More

சிறிலங்காவில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து…
Read More

சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் மேலும் சில வசதிகள்

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க ரயில்…
Read More

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

Posted by - May 14, 2020
சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய…
Read More