சிறிலங்காவில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து…
Read More

சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் மேலும் சில வசதிகள்

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சேவையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க ரயில்…
Read More

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

Posted by - May 14, 2020
சிறிலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – சுகாதார அதிகாரிகள்

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 916ஆக அதிகரிப்பு

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக…
Read More

காணொளிமூலம் நியமன சான்றிதழை சமர்ப்பித்தார் பாக்லே

Posted by - May 14, 2020
மிகமுக்கியமான புத்தாக்க முயற்சியாக காணொளி மாநாட்டின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே…
Read More

எதிர்வரும் 17ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Posted by - May 14, 2020
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல்வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…
Read More