சிறிலங்காவில் எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி.

Posted by - May 16, 2020
நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

ரிஷாட், ஹக்கீம் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர் – மொஹமட் முஸம்மில்

Posted by - May 15, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம்…
Read More

சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளாராம்! -இரா.சம்பந்தன்

Posted by - May 15, 2020
சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர்…
Read More

சிறிலங்காவில் வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

Posted by - May 15, 2020
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்!

Posted by - May 15, 2020
அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

Posted by - May 15, 2020
ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் 225 கிலோசிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட…
Read More

இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை – பந்துல

Posted by - May 15, 2020
இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என சிறிலங்காவின் அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க…
Read More

அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது – சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 15, 2020
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என சிறிலங்கா அமைச்சர் ரமேஷ் பத்திரன…
Read More

ரிஷாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Posted by - May 15, 2020
கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த…
Read More

சிறிலங்காவில் கொரோனாவினால் முடக்கப்பட்ட 2 பகுதிகள் விடுவிப்பு!

Posted by - May 15, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து…
Read More