சிறிலங்காவில் சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

Posted by - May 21, 2020
சிறிலங்கா மாளிகாவத்தை மிராணி பகுதியில் மக்கள் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More

க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் எதுவும் இல்லை-கல்வி அமைச்சு

Posted by - May 21, 2020
இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என சிறிலங்காவின்…
Read More

சிறிலங்காவில் ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க சிறிலங்கா அமைச்சரவை முடிவு

Posted by - May 21, 2020
சிறிலங்காவில் ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்காதிருக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயது 61

Posted by - May 21, 2020
மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 61 ஆண்டுகளாக அதிகரிக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது என  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும்…
Read More

சிறிலங்காவில் நான்காவது நாளாகவும் மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

Posted by - May 21, 2020
சிறிலங்காவில்  பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நான்காவது நாளாகவும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்…
Read More

பொதுத் தேர்தல் பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும் – மஹிந்த

Posted by - May 21, 2020
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்

Posted by - May 21, 2020
கொரோனா தொற்றினால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.…
Read More

இந்தோனேசியாவில் கரையொதுங்கிய 150 இலங்கை மீனவர்கள்!

Posted by - May 21, 2020
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்றொழில் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.…
Read More

கொரோனாவை காரணம் காட்டி ’வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது

Posted by - May 21, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு மத்தியிலும் நாட்டை மீள கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதுத்…
Read More

முஸ்லீம் அமைப்புகள் சுகாதார அமைச்சருக்கு கடிதம்

Posted by - May 21, 2020
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யவேண்டும் என 20 முஸ்லீம் அமைப்புகள் வேண்டுகோள்…
Read More