சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1469 ஆக அதிகரிப்பு

Posted by - May 28, 2020
சிறிலங்காவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில் கொரோனா நோயாளிகளின்…
Read More

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - May 28, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி…
Read More

சிறிலங்காவில் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - May 28, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அனுமதி!

Posted by - May 28, 2020
சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…
Read More

தொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த!

Posted by - May 28, 2020
தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான்…
Read More

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள்

Posted by - May 28, 2020
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பது குறித்து பொது மற்றும் தொழில்முறை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக…
Read More

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

Posted by - May 28, 2020
சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்…
Read More

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சிறிலங்கா நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

Posted by - May 28, 2020
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் சிறிலங்கா நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 178 பேர் கைது!

Posted by - May 28, 2020
சிறிலங்காவில்அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு

Posted by - May 28, 2020
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி…
Read More