இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

Posted by - June 10, 2020
இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள்,  தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய…
Read More

சிறிலங்கா பொலிஸார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 10, 2020
கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் ; கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம்
Read More

சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே

Posted by - June 10, 2020
சிறிலங்கா கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என…
Read More

மேலதிக வகுப்பு ஆரம்ப தினத்தில் மாற்றம்

Posted by - June 10, 2020
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜூன் மாதம் 15 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்படாது என சுகாதார…
Read More

79 இலட்சத்தை கொள்ளையிட்டவர் வைத்தியரே!

Posted by - June 10, 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (09) வைத்தியசாலை காசாளரிடம் இருந்து துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட்டவர் அதே வைத்தியசாலை வைத்தியர்…
Read More

சொய்சபுர தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்துடன் ஒருவர் கைது

Posted by - June 10, 2020
ரத்மலான, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிலியந்தல பகுதியில்…
Read More

சிறிலங்காவில் சுகாதார பணியாளர்களை அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் தங்க வைக்க நடவடிக்கை

Posted by - June 10, 2020
சிறிலங்காவில் கொவிட் 19 தொற்றாளர்களை பராமறிக்க அதிகாலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்கள் குடும்பம் சகிதம் இலங்கையில் அதிசொகுசு வாய்ந்த…
Read More

சிறிலங்காவில் கறுப்பின மனிதரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

Posted by - June 10, 2020
அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக சிறிலங்கா கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச…
Read More

சிறிலங்காவின் பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

Posted by - June 10, 2020
பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இந்த விடயத்தினைத்…
Read More