சிறிலங்காவில் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் – லஷ்மன் கிரியல்ல

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின்…
Read More

சிறிலங்காவில் முடியுமானால் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – தலதா அத்துகோரல

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா…
Read More

சிறிலங்காவில் மீண்டும் ஐ.தே.கவினை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் – சுஜீவ சேனசிங்க

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து – லால் விஜயநாயக்க

Posted by - June 12, 2020
சிறிலங்காவின் ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு…
Read More

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அனில் ஜாசிங்க

Posted by - June 12, 2020
முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…
Read More

சிறிலங்காவில் இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது – விமல்!

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின்…
Read More

சிறிலங்காவில் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் – ஜே.வி.பி!

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…
Read More

மஹாபொல கொடுப்பனவு குறித்து உயர் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Posted by - June 12, 2020
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாஹபொல கொடுப்பனவுகள் வழங்கப்படவிருப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழுவின் கடந்தகால செயற்பாடுகள் புதிய நாடாளுமன்றத்தில் கவனிக்கப்படும்- அனுராத ஜயரத்ன

Posted by - June 11, 2020
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடந்த காலத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், பக்கச் சார்பாகவும் அமைந்ததாக சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை சிறிலங்கா நியாயப்படுத்த முடியாது- மன்னிப்புச்சபை

Posted by - June 11, 2020
அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் சிறிலங்கா நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த…
Read More