சிறிலங்காவில் குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி.

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22…
Read More

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

Posted by - June 12, 2020
மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம்…
Read More

சஜித் அணியின் வேட்பாளர்கள் மூவர் விலகல்

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த  3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். அதாவது ஐக்கிய…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஏப்பிரல் 9 ம் திகதி தகவல் கிடைத்தது – நான் நம்பவில்லை – பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

Posted by - June 12, 2020
இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளன என 2019 ஏப்பிரல் ஒன்பதாம் திகதி தகவல் கிடைத்தது எனினும் நான் அதனை நம்பவில்லை எனஉயிர்த்த…
Read More

முறைகேடுகள் குறித்த பொறுப்பிலிருந்து மத்திய வங்கி விலகிக்கொள்ள முடியாது

Posted by - June 12, 2020
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More

சிறிலங்காவில் இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

Posted by - June 12, 2020
சிறிலங்காவில் பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர்…
Read More

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

Posted by - June 12, 2020
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் சடலம் கண்டெடுப்பு!

Posted by - June 12, 2020
கொழும்பு-7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் அடையாளம்…
Read More