ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணத்தில் பாரிய சந்தேகம் : விசாரணை அவசியம் என்கிறார் திஸ்ஸ

Posted by - June 15, 2020
ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது…
Read More

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை!

Posted by - June 15, 2020
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முதல் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த கூட்டம்  இராஜகிரியவில்…
Read More

சிறிலங்காவில் ஐ.தே.க அழிந்தமைக்கு சஜித்தான் காரணம்- நாமல்

Posted by - June 15, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல்…
Read More

சிறிலங்காவில் அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரசாரம்- கபே குற்றச்சாட்டு

Posted by - June 15, 2020
சிறிலங்காவில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு…
Read More

சிறிலங்கா தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை

Posted by - June 15, 2020
சிறிலங்கா தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை

Posted by - June 15, 2020
சிறிலங்காவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து…
Read More

சஹரான் குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை – ஹக்கீம்

Posted by - June 15, 2020
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா…
Read More

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சிறிலங்கா சட்ட நடவடிக்கை

Posted by - June 15, 2020
இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர்…
Read More

சிறிலங்காவில் நேர்மையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டும் – ரிஷாட்

Posted by - June 15, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள…
Read More

சிறிலங்காவில் மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல

Posted by - June 15, 2020
சிறிலங்காவில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.…
Read More