சிறிலங்காவில் சிறைகளுக்குள் குற்றச் செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே ஜனாதிபதி செயலணி – கமல்

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை சிறைச்…
Read More

சிறிலங்காவில் ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்க தீர்மானம்

Posted by - June 16, 2020
சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு…
Read More

அநுராதபுரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று!

Posted by - June 16, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம்…
Read More

சிறிலங்காவில் கைத்தறி மற்றும் பற்றிக் துணிகளின் இறக்குமதிக்கு தடை!

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் கைத்தறி மற்றும் பற்றிக் துணிகள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை…
Read More

சிறிலங்காவின் தாமரைக் கோபுரம் விரைவில் மக்கள் பாவனைக்கு!

Posted by - June 16, 2020
சிறிலங்காவின்  தாமரைக் கோபுரத்தின் சகல பணிகளையும் பூர்த்தி செய்து விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
Read More

தனது பெயரை மாற்றினார் அர்ஜுன் மகேந்திரன்!

Posted by - June 16, 2020
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ´ஹர்ஜன் அலெக்ஸ்சான்டர்´ என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்.…
Read More

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புத்தளத்தில் சடலமாகக் கண்டெடுப்பு

Posted by - June 16, 2020
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த…
Read More

சிறிலங்காவில் சில மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் முதல்கட்டமாக  05 மாவட்டங்களுக்குரிய வாக்குச் சீட்டுக்கள் தற்போதைய நிலையில் அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  அரசாங்க அச்சகத் திணைக்கள தலைவர்…
Read More

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு ? அமெரிக்கத் தூதுவருக்கு எழுந்துள்ள சந்தேகம்

Posted by - June 16, 2020
ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு, மக்கள் எழுப்புகின்ற சந்தேகங்கள் தனக்கும் இருப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்…
Read More

முக்கிய அரசியல்வாதிகளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

Posted by - June 15, 2020
அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன,…
Read More