சர்வாதிகார நிழல் கொண்ட பூரண இராணுவ ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது

Posted by - June 21, 2020
 ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய…
Read More

வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதி

Posted by - June 21, 2020
இம்முறை தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படும்…
Read More

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை

Posted by - June 21, 2020
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை (22) நள்ளிரவு வெளியிட எதிர்ப்பார்ப்பதாக சுகாதார…
Read More

கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்குச் சமனானது!

Posted by - June 21, 2020
இலங்கைக்கு உலகளவில் புகழ் சேர்க்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள…
Read More

சிறிலங்காவில் வாக்களிக்கும் நேரம் தொடர்பான முடுவு …..

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக…
Read More

சிறிலங்காவில் கடந்த 2 வார காலப்பகுதியில் 25,912 கைது

Posted by - June 21, 2020
சிறிலங்காவில் கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது…
Read More

சிறிலங்காவில் CID யின் புதிய இயக்குநர் மீதான லசந்தவின் மகளின் குற்றச்சாட்டு- அறிக்கை கோரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

Posted by - June 21, 2020
சிறிலங்காவின் குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தின் புதிய இயக்குநர் நியமனம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள…
Read More

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்

Posted by - June 21, 2020
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற…
Read More

நுவரெலியாவில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும்- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - June 21, 2020
ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More