அம்பாறைக்கு விரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

Posted by - June 24, 2020
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல ; தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்   (22)…
Read More

மஹிந்தானந்த வீட்டுக்கு இன்று காலை சென்ற விசாரணை குழு

Posted by - June 24, 2020
2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்றை மேற்கொண்ட முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த…
Read More

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் பொய்களை நம்புவதற்கு தயாரில்லை – அஸ்ரப் தாஹீர்

Posted by - June 24, 2020
முஸ்லிம் காங்கிரஸிக்கு மக்கள் வாக்களிக்க தயாரில்லை எனவும்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய்களை நம்புவதற்கு தயாரில்லை தயாரில்லை என அம்பாறை…
Read More

வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு…
Read More

தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை

Posted by - June 24, 2020
ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள்…
Read More

சிறிலங்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சட்டங்கள் கடுமையாக்கப்படும்-சஜித்

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட பின்னர் சுகாதார வசதிகளை இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித்…
Read More

சிறிலங்காவில் மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு – மஹிந்த

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு இருந்ததாக குற்றம்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் –கோட்டாபய

Posted by - June 24, 2020
கவனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர்…
Read More

சிறிலங்காவில் மாணவர்களுக்கான காப்புறுதியை வழங்க நடவடிக்கை!

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் சுரக்க்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ்   மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என…
Read More