கருணாவின் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் மனு

Posted by - June 30, 2020
கருணாவின் வேட்பு மனுத்தாக்கலை நீக்கக் கோரி நேற்று தேர்தல் ஆணையத் தலைவரிடம் ஓமல்பே சோபித தேரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
Read More

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள்- ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை

Posted by - June 30, 2020
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்திரிபாலசிறிசேனவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு முன்கூட்டிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை…
Read More

பயங்கரவாத தாக்குதலில் மீண்ட பெண்; 14 மாதங்களின் பின் வீடு திரும்பினார்

Posted by - June 29, 2020
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.
Read More

மின்கட்டணங்கள் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது?

Posted by - June 29, 2020
கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் நீர் மற்றும்…
Read More

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம்- தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேட்பாளர்களிடம் வேண்டுகோள்

Posted by - June 29, 2020
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை வேட்பாளர்கள் கைவிடவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள்!

Posted by - June 29, 2020
என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள். என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், நான் மலையகத்தை சேர்ந்த…
Read More

மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின் மூலம் பாடம் புகட்டுவோம்

Posted by - June 29, 2020
அபிவிருத்தி என்னும் பெயரில் எம் மக்களின் தனித்துவத்தை அழித்ததுடன், மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின்…
Read More

முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்கள்- தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள்

Posted by - June 29, 2020
கொரோனாவைரஸ் பாதுகாப்பு முகக்கவசங்களில் கட்சிகளின் சின்னங்களை பொறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

Posted by - June 29, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான…
Read More