இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்

Posted by - July 2, 2020
இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல்…
Read More

தொடரும் துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம்

Posted by - July 2, 2020
கொழும்பு துறைமுகத்தின் மூன்று ஊழியர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்றும் (02) தொடர்கிறது. சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட மூன்று கிரேன்களை கொழும்பு துறைமுகத்தின்…
Read More

சிறிலங்காவில் பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இருவரும் பாதாள உலக குழு…
Read More

சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடவடிக்கை

Posted by - July 2, 2020
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
Read More

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

Posted by - July 2, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.…
Read More

இரு சிறுவர்கள் நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி?

Posted by - July 2, 2020
உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ்…
Read More

ரணில் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வாக்குமூலம்

Posted by - July 2, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வாக்குமூலமளிக்கவுள்ளார். நல்லாட்சியின்போது இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி தொடர்பிலேயே…
Read More

வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது

Posted by - July 1, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
Read More

2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்

Posted by - July 1, 2020
சிறிலங்காவில் நான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More