சிறிலங்காவில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த பார ஊர்தி

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார…
Read More

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

Posted by - July 6, 2020
தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இம்மாத நடுப்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு- கிழக்கில் போட்டியிடும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின்…
Read More

115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பபட்ட பாடசாலைகள்

Posted by - July 6, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் 115 நாட்களுக்கு பின்னர் மீண்டும்…
Read More

சிறிலங்கா பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை

Posted by - July 6, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு சிறிலங்கா பொலிஸாருக்கு 758 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி

Posted by - July 6, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…
Read More

சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்த தகவல் வெளியானது!

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து துணைவேந்தர்கள் இன்று(திங்கட்கிழமை) முதல் தீர்மானிக்க முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த…
Read More

சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் மொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அறிக்கை தயார்!

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் நிதி மற்றும் குத்தகை  நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம்…
Read More

சிறிலங்காவில் யாசகரின் வங்கி கணக்கில் பல இலட்சம் ரூபாய் வைப்பு

Posted by - July 6, 2020
சிறிலங்கா-கொழும்பிலுள்ள யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
Read More

ரணவக்கவின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - July 6, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பல முறைகேடுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விடயங்களை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கியதேசிய…
Read More