சிறிலங்காவில் சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More

சிறிலங்காவில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

நவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்

Posted by - July 7, 2020
நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

சிறிலங்காவில் வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று

Posted by - July 7, 2020
சிறிலங்கா-வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த…
Read More

நல்லாட்சியின் கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை!

Posted by - July 7, 2020
இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களே தவிர, நல்லாட்சியின் கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்று…
Read More

கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள்

Posted by - July 7, 2020
கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் பௌத்த இந்து ஆலயங்களுக்கு தொடர்ந்தும் அதிகரித்த…
Read More

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையைப் பிற்படுத்துவதா இல்லையா?

Posted by - July 7, 2020
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையைப் பிற்படுத்துவதா இல்லையா என்ற தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என…
Read More

சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன்

Posted by - July 6, 2020
மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத்…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தல்-வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 6, 2020
சிறிலங்காவில் இன்று மாலத்தீவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More