மீண்டும் சிறிலங்கா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு

Posted by - July 11, 2020
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் சிறிலங்கா கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள்…
Read More

சிறிலங்கா மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் மொரட்டுவ- லுனாவை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு, இடையூறு  விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற…
Read More

புதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்

Posted by - July 11, 2020
புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தினை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றினை பேரம்பேச எமக்கு பலம்…
Read More

சிறிலங்காவில் கந்தக்காடு முகாமிலிருந்தவர்களுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

Posted by - July 11, 2020
தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான…
Read More

சிறிலங்காவில் போலியான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை-ஜாலிய சேனாரத்ன

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் ஐக்கிய அரவு…
Read More

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை

Posted by - July 10, 2020
திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை…
Read More

சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

Posted by - July 10, 2020
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக…
Read More