சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

266 0

சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் ஐக்கிய அரவு இராய்ச்சியத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.