சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்காத பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும்-டலஸ்

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க தவறும் பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் டலஸ்…
Read More

சிறிலங்கா ஈஸ்டர் தாக்குதல்- ரிஷாட் பதியுதீனுக்கு சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…
Read More

கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம்-வாசுதேவ

Posted by - July 21, 2020
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள்  மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின்…
Read More

விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டிருந்தால் தரிசா பஸ்டியனை விசாரணை செய்யலாம்- நீதிமன்றம்

Posted by - July 21, 2020
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்; குறித்த விசாரணைகளுக்கு பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம்…
Read More

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது

Posted by - July 21, 2020
நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியுள்ளது எனவும் இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும் என்றும் இலங்கை தொழிலாளர்…
Read More

ஜனாதிபதி உட்பட எவரையும் எங்களால் கொலை செய்யமுடியும்

Posted by - July 21, 2020
பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன்…
Read More

கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும்-மனோ

Posted by - July 21, 2020
கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர…
Read More

ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு

Posted by - July 21, 2020
தான் உட்பட சிலரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுத்து இடைக்கால…
Read More

சிறிலங்காவில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு இடமாற்றம்

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம்…
Read More