கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விலகியமைக்கான காரணம் என்ன

Posted by - August 4, 2020
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விகியமைக்கான காரணம் என்ன என…
Read More

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

Posted by - August 4, 2020
பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர், 5000…
Read More

கம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - August 4, 2020
கம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று…
Read More

ஸ்ரீலங்காவில் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு!

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் பொதுத் தேர்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எதிர்வரும் சில தினங்களில் அவசர இடர்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24…
Read More

ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ளார். இந்நிலையில், கலாநிதி தீபிகா…
Read More

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில்  அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு…
Read More

ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் விருப்பு வாக்கு…
Read More

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும்…
Read More

ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை

Posted by - August 4, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஸ்ரீலங்காவின்  எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…
Read More

பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்

Posted by - August 4, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…
Read More