ஸ்ரீலங்கா ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை

Posted by - August 6, 2020
ஸ்ரீலங்கா ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது…
Read More

ஸ்ரீலங்காவில் நிறைவடைந்துள்ள பி.சி.ஆர்.சோதனைகளின் விபரம்

Posted by - August 6, 2020
ஸ்ரீலங்காவில் இதுவரை 166737 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம்…
Read More

கேகாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் கொல்லப்பட்டார்

Posted by - August 6, 2020
கேகாலை நகரத்திலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட மோதல் சம்பத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற…
Read More

ஸ்ரீலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82 பேர் கைது

Posted by - August 6, 2020
ஸ்ரீலங்காவில் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82…
Read More

சீரற்ற காலநிலை காரணமாக மின்சார விநியோகத்தில் தடங்கல்!

Posted by - August 6, 2020
அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில்…
Read More

ஸ்ரீலங்காவில் முதல் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - August 6, 2020
நாடாளுமன்றத் தேர்தல் 2020க்கான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது ஸ்ரீலங்கா  முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நடந்து வருகிறது. இந்த…
Read More

வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன்! -மஹிந்த தேசப்பிரிய

Posted by - August 6, 2020
தாம் கலந்து கொள்ளும் இறுதி ஊடக சந்திப்பு இது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இடம்பெறும் இறுதி தேர்தல்- ரணில்

Posted by - August 5, 2020
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறும் இறுதிதேர்தல் இதுவாகத்தானிருக்கும் என கருதுவதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு!

Posted by - August 5, 2020
நடைபெற்றுமுடிந்துள்ள நாடாளுமன்ற்த தேர்தலுக்கான வாக்களிப்பு எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More