நடுக்கடலில் வைத்து சிறுவனை பல நாட்களாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

Posted by - August 16, 2020
மீன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

வெளிநாட்டில் தங்கியிருந்து இலங்கையர்கள் ஸ்ரீலங்கா திரும்பினர்

Posted by - August 16, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) ஒரு குழுவினரும் இன்று…
Read More

ஸ்ரீலங்கா -கொழும்பில் நிலங்கள் தொடர்பில் விசாரணை

Posted by - August 16, 2020
ஸ்ரீலங்கா -கொழும்பில் பலவந்தமாக கையகப்படுத்தும் நிலங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வு…
Read More

முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி

Posted by - August 15, 2020
கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று நாய்…
Read More

வெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது

Posted by - August 15, 2020
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைக் காவலர் ஒருவர் இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகடை சிறைச்சாலையை சேர்ந்த சிறைக்காவலர் ஒருவரே…
Read More

சிறிலங்காவில் ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் கைது

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் இரத்தினபுரி, கரங்கொட பிரதேசத்தில் சில ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற…
Read More

சிறிலங்காவிலுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

Posted by - August 15, 2020
சிறிலங்காவிலுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி…
Read More

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு

Posted by - August 15, 2020
சிறிலங்கா பொதுத் தேர்தலில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் (சனிக்கிழமை)  நிறைவடைகிறது.…
Read More

சிறிலங்காவில் 13 ஆவது திருத்தத்தில் உள்ள பாதகமான உட்பிரிவுகள் அகற்றப்படும் – சரத் வீரசேகர

Posted by - August 15, 2020
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிரிவுகளும் நீக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும்…
Read More