நடுக்கடலில் வைத்து சிறுவனை பல நாட்களாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது
மீன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

