மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - August 20, 2020
நடைபெறப்போகும் மாகாண சபை தேர்தலில் நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய…
Read More

கோட்டாபயவால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்க உரை மீது விவாதம் கோருவதற்கும் முடிவு

Posted by - August 20, 2020
ஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
Read More

சிறுவர்கள் இருவரின் இரகசிய வாக்கு மூலம் ஊடகங்களுக்கு கசிந்தமை குறித்து சிறப்பு விசாரணை

Posted by - August 20, 2020
உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ்…
Read More

சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை நீர்கொழும்பில் பொலிஸாரால் அதிரடியாக முற்றுகை; ஆயுதங்களும் மீட்பு

Posted by - August 19, 2020
நீர்கொழும்பில் இயங்கிவந்த சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இன்று காலை பொலிஸாரினால் அதிரடியாகச் சுற்றவளைக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

எதிர்க்கட்சி பிரதம கொறடா இன்று பெயரிடப்படுவார்

Posted by - August 19, 2020
நாடாளுமன்றின் புதிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவை இன்றைய நாளுக்குள் பெயரிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

நெல்லிங்கல தேரர் இன்று ஜனாதிபதி ஆணையத்தின் முன் ஆஜர்

Posted by - August 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் முன் ஆஜராக நெல்லிங்கல சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் வதுரகும்புரே…
Read More

ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள்- ருவான்

Posted by - August 19, 2020
ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன…
Read More

இன்று புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் -19ஆவது திருத்தம் பற்றி பேசப்படும்

Posted by - August 19, 2020
புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறும். இதன்போது, 19ஆவது திருத்தம் பற்றியும், அரசமைப்பில் செய்யவேண்டிய திருத்தங்கள் பற்றியும்…
Read More

நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் தடை – முக்கிய அறிவிப்பு

Posted by - August 18, 2020
நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 04 நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.…
Read More