விளையாட்டுத்துறைக்கு புதிய சட்டம் – நாமல்

Posted by - August 24, 2020
விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும் இளைஞர்…
Read More

குற்றச்சாட்டை நிராகரிக்கும் யோஷித

Posted by - August 24, 2020
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500…
Read More

இராணுவ வீரரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

Posted by - August 24, 2020
கம்பஹா – வெயங்கொட, கும்புல்ஒலுவ பிரதேசத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவரின் வீட்டில் இருந்து ரி-56 துப்பாக்கி ரவைகள் முப்பது கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

24 மணித்தியாலங்களில் 1141 பேர் கைது

Posted by - August 24, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் போதைப்பொருள் குற்றங்கள்…
Read More

இதுவரை சிறிலங்காவில் 2 இலட்சம் பேருக்கு PCR பரிசோதனை

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நேற்று (23) மட்டும் இலங்கையில் 1,610 பி.சி.ஆர் பரிசோதனை…
Read More

ஐ.தே.க யின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் – கரு ஜயசூரிய

Posted by - August 24, 2020
ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கையாள்வது குறித்து புதிய சட்டம்- நாமல்

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும்…
Read More

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Posted by - August 24, 2020
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக  தேசிய அடையாள…
Read More

சிறிலங்காவில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படை!

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…
Read More

குருநாகல் அரசவை தகர்ப்பு விவகாரம் – பிடியாணை தொடர்பான தீர்ப்பு நாளை

Posted by - August 24, 2020
குருநாகல் அரசவை தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை தொடர்பான தீர்ப்பு நாளை…
Read More