அவசரப்பட்டு மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டாம்

Posted by - August 28, 2020
அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவசரப்பட்டு மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டாம் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு நேர உணவிற்கான செலவு எவ்வளவு தெரியுமா?

Posted by - August 28, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வேளை உண விற்கு 296 ரூபாவாக தற்போதைய கணக்கீடுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என சபாநாயகர் மகிந்த…
Read More

சிறிலங்காவில் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Posted by - August 28, 2020
சிறிலங்கா பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்த இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்கு…
Read More

ஐ.தே.க.வை சஜித்துக்கு விற்பதற்கு கருஜய சூரிய சதித்திட்டம்- வஜிர

Posted by - August 28, 2020
ஐக்கிய தேசிய கட்சியை ஐக்கிய மக்கள் சக்திக்கு விற்கும் சதித்திட்டத்தில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஈடுபட்டுள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற…
Read More

நாங்கள் அவதானமாகவே இருக்கிறோம்- சரத் பொன்சேகாவின் எச்சரிக்கைக்கு கஜேந்திரகுமார் பதில்!

Posted by - August 28, 2020
பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்…
Read More

சிறிலங்காவில் சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Posted by - August 28, 2020
சிறிலங்காவில் சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் நாடாளுமன்றத்தின் குழுக்களை அமைக்க அனுமதி!

Posted by - August 28, 2020
சிறிலங்காவில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆறு குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More

மைத்திரிக்கு பதவி வழங்குமாறு சுதந்திரக்கட்சி கோரவில்லை- தயாசிறி

Posted by - August 28, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கௌரவ பதவியை பெற்றுக்கொடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்ததொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் …
Read More

சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்- சி.வி.க்கு சரத்பொன்சேகா எச்சரிக்கை

Posted by - August 28, 2020
கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்றும்….

Posted by - August 28, 2020
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்றும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய, குறித்த கணக்கறிக்கை தொடர்பான விவாதம்…
Read More