சிறிலங்காவில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கு விரைவில் வரி!

Posted by - August 30, 2020
சிறிலங்காவில் வனவிலங்குகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அரசாங்கம் விரைவில் புதிய வரியை அறிமுகப்படுத்தும் என…
Read More

சி.வி.யின் உரையை இனவாதமாகக் கருத வேண்டாம் – மனோ கணேசன்

Posted by - August 30, 2020
சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார்.…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன

Posted by - August 30, 2020
கட்சி தீர்மானிக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்…
Read More

800 இ.போ.ச பஸ்களுக்கு சாரதிகள் இல்லை

Posted by - August 30, 2020
சாரதிகளுக்கான வெற்றிடம் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 800 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதில்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி…
Read More

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது நீக்கப்படும்

Posted by - August 30, 2020
சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

விக்கினேஸ்வரன் பிரபாகரனாக முடியாது! -சரத் பொன்சேகா

Posted by - August 29, 2020
தேசியம், சுய நிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனுக்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்,…
Read More

தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது!

Posted by - August 29, 2020
சிங்கள மொழி எவ்வாறு சிங்களவர்களுக்கு பெருமையோ அதேபோல் தமிழ் மொழி பெருமையையும் இறுமாப்பையும் எமக்கு கொடுக்கின்றது. எமது மண்ணுக்கும் மொழிக்கும்…
Read More

ஆனைவிழுந்தான் வனப்பகுதி அழிவின் பின்புலத்தில் உள்ளவர் தொடர்பாக தகவல் வெளியானது!

Posted by - August 29, 2020
ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை அழிப்பதற்கான நடவடிக்கை, வர்த்தகர் ஒருவரின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. குறித்த வனப்பகுதியை…
Read More