சிறிலங்காவில் அகில விராஜ் காரியவசத்திடம் சுமார் 2 மணித்தியாலங்கள் விசாரணை

Posted by - August 31, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில…
Read More

20 வது திருத்தம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – ஜி.எல்.

Posted by - August 31, 2020
சிறிலங்கா அரசியலமைப்பின் 20 வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் அதுகுறித்து தெளிவுபடுத்தி பொது சொற்பொழிவு நடத்த வேண்டும்…
Read More

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் தொடர்ந்தும் முன்னேற்றத்தை காணுங்கள் – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து

Posted by - August 31, 2020
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொக்டர் மார்க் டி. எஸ்பர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய பிரச்சினைகள்…
Read More

ஹெகலியவின் கருத்து தொடர்ந்தும் துன்பத்தை அனுபவித்துவரும் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு – யஸ்மின் சூக்கா

Posted by - August 31, 2020
காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின்…
Read More

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திர சமூகம் ஆதரவு செய்தி

Posted by - August 30, 2020
காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திர சமூகம் தனது ஆதரவை வெளியிட்டுள்ளது,
Read More

நோர்வுட் பகுதியில் பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர் தப்பியோட்டம்!

Posted by - August 30, 2020
நோர்வுட் பகுதியில் 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் பலத்த காயங்களுக்கு…
Read More

20 ஆவது திருத்தத்தில் சில உட்பிரிவுகள் தொடரும் – நாலக

Posted by - August 30, 2020
19 ஆவது திருத்தத்தில் உள்ள சில பிரிவுகளை உள்ளடக்கிய சில உட்பிரிவுகள் 20 ஆவது திருத்தத்தில் தொடரும் என இராஜாங்க…
Read More

1000 ரூபாய் சம்பள விவகாரம் – ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு என்கிறார் ஜீவன்!

Posted by - August 30, 2020
பெருந் தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக இழுபறியின்றி ஒரே பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என தோட்ட வீடமைப்பு…
Read More

சிறிலங்காவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

Posted by - August 30, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று…
Read More

சிறிலங்காவில் 2 யுவதிகள் உட்பட 28 பேர் கைது!

Posted by - August 30, 2020
சிறிலங்காவில் அக்மீமன பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 28 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில்…
Read More