சிறிலங்கா அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 100 ஜோடிகள்

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் வயது குறைந்த 100 ஜோடிகள் அனுராதபுர பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் மோசமாக நடந்து கொண்ட…
Read More

13ஆவது திருத்தத்தை மாற்றத் தீர்மானித்தால் மிகப்பெரிய தவறாக அமையும்- சுமந்திரன்

Posted by - September 6, 2020
13ஆவது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

முட்டைக்கான விலை நிர்ணயம்

Posted by - September 6, 2020
ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு  நாட்டிலுள்ள அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் தீர்மானித்துள்ளனர். நேற்று…
Read More

காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…
Read More

கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை

Posted by - September 6, 2020
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள்…
Read More

சிறிலங்காவில் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9பேர் ஆதரவு

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு பிரிவை சேர்ந்த…
Read More

13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது- இந்திய தூதரகம்

Posted by - September 6, 2020
13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர்  உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே…
Read More

சிறிலங்காவில் வெளியான மற்றுமொரு விசேட வர்த்தமானி

Posted by - September 6, 2020
சிறிலங்காவில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும்- இராதாகிருஸ்ணன்

Posted by - September 5, 2020
புதிய அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் மலையக மக்கள் சார்பிலும் ஒருவரை நியமிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை கீழிறக்கும்-தமிழ் பிரதிநிதிகள் மௌனிகளாகிவிட்டனர்- சி.வி.

Posted by - September 5, 2020
நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More