சிறிலங்காவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

Posted by - September 9, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் இன்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்…
Read More

இறைச்சிக்காக பசுக்களை வெட்ட தடை – இராதாகிருஷ்ணன் வரவேற்பு!

Posted by - September 9, 2020
இறைச்சிக்காக பசுவை கொல்வதை தடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்த முடிவை நாங்கள் ஆதரிக்கின்றோம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது

Posted by - September 9, 2020
முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்!

Posted by - September 9, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்…
Read More

பிரேமலால ஜயசேக தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கின்றேன்! பவி

Posted by - September 9, 2020
இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால ஜயசேக தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிப்பதாக…
Read More

20வது திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும்

Posted by - September 9, 2020
20வது திருத்தம் காரணமாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறையும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Read More

20 ஆவது திருத்தத சட்டம் குறித்து பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தது என்ன?

Posted by - September 9, 2020
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் நீதித்துறை பதவிகளுக்கும் தனது விசுவாசிகளை நியமிக்க அரசாங்கம் முயல்கின்ற

Posted by - September 9, 2020
சுயாதீன ஆணைக்குழுக்கள் குறித்து நீதியமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார கண்டனம் வெளியிட்டுள்ளார்.
Read More

சிறிலங்கா கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - September 8, 2020
சிறிலங்கா அரசாங்க பல்கலைக்கழகளில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 இனால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு…
Read More

பிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளது- ஹரின்

Posted by - September 8, 2020
பிரேமலால் ஜயசேகரவுக்கு மாத்திரம் ஏன் சலுகை வழங்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற…
Read More