ரிஷாட் பதியுதீன் மற்றும் எ.எச்.எம்.ஹலீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் …..

Posted by - September 14, 2020
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் எ.எச்.எம்.ஹலீம் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கைதிகளில் எண்ணிக்கை 14ஆக குறைந்துள்ளது

Posted by - September 14, 2020
பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கைதிகளில் எண்ணிக்கை 14ஆக குறைந்துள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் உணவு…
Read More

3 பேருந்துகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

Posted by - September 14, 2020
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தினமுல்ல கங்கானம்லாகே நளின் சதுரங்க என்ற லடியா, போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய…
Read More

ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்குவதற்கு இலங்கையின் மருத்துவ சபை தீர்மானம்

Posted by - September 14, 2020
உலகப் பிரசித்திபெற்ற ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் மருத்துவ சபை தீர்மானித்துள்ள…
Read More

மிருக வேட்டைக்கு பயன்படும் 2 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Posted by - September 14, 2020
மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (13) புத்தளம், கருவலகஸ்வௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

கம்பிகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

Posted by - September 14, 2020
செப்பு கம்பி பெறும் நோக்கில் பியகம பிரதேசத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகள் வழங்கும் கம்பிகளை திருடிய 6 பேரை காவல்துறையினர்…
Read More

ஹொரகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி

Posted by - September 14, 2020
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ஹொரகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர்…
Read More

CCTV யில் சிக்கிய 600 பேரின் தொலைபேசி இணைப்புகளை துண்டித்த திருடர்கள்

Posted by - September 14, 2020
பியகம, மல்வான கராபுகஸ்சந்தியில் அரச தொலைபேசி நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான தொலைபேசி இணைப்புக்களை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட…
Read More

சிறிலங்கா கடலில் பயணம் செய்வோர் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

Posted by - September 14, 2020
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில…
Read More