கூட்டணியில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Posted by - September 19, 2020
புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு…
Read More

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு

Posted by - September 19, 2020
மலையகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன்காரணமாக நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் இரண்டு…
Read More

எக் காரணத்திற்காகவும் அரிசி விலை அதிகரிக்கப்படாது – பந்துல

Posted by - September 19, 2020
சந்தையில் அரிசி விலை எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதியாளித்துள்ளார். அரிசி தொடர்பாக…
Read More

முதற்கட்டமாக 10,000 வாக்குகளை திரட்டுவதற்கு சஜித் அணி களமிறங்குகிறது..!

Posted by - September 19, 2020
முதற்கட்டமாக 10 ஆயிரம் வாக்குகளை திரட்டுவதனை நோக்கமாக கொண்ட விசேட அபிவிருத்தி வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்…
Read More

ரணில், சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவில் முன்னிலை!

Posted by - September 19, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
Read More

அதிகரித்து வரும் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை..

Posted by - September 19, 2020
இந்த வருடத்தில் அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில்…
Read More

தாக்குதலுக்கு பூஜித் பொறுப்பேற்று பதவி விலகினால் அவருக்கு தூதுவர் பதவியை வழங்க தயார்

Posted by - September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என…
Read More

ஆனமடுவ விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

Posted by - September 19, 2020
ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வௌ பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற வீதி விபத்தில்…
Read More

உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிறப்பு அம்புலன்ஸ் சேவைகள்!

Posted by - September 18, 2020
உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக  சுவசெரிய அம்புலன்ஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!

Posted by - September 18, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More