20வது திருத்தம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்- அமைச்சர் பீரிஸ்

Posted by - September 21, 2020
20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
Read More

‘மாகாண சபை முறைமை அவசியம்’

Posted by - September 21, 2020
மாகாண சபைகளை இல்லாமற் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அம்முறைமையில், ஏதாவது…
Read More

764 இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்

Posted by - September 21, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை சிறிலங்காக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…
Read More

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று முதல் புதிய திட்டம் அமுல்!

Posted by - September 21, 2020
கொழும்பின் 4 மார்க்கங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் ஆலோசனை வழங்கும் வகுப்புகளை…
Read More

கண்டி சம்பவம் – கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தும்….

Posted by - September 21, 2020
கண்டி, பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று (21) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூவெலிகட…
Read More

சிறிலங்காவில் விசேட சுற்றிவளைப்பில் 1,113 பேர் கைது

Posted by - September 21, 2020
சிறிலங்கா மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் 1,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 685 பேர் போதைப்பொருட்களுடன்…
Read More

சிறிலங்கா பாராளுமன்றத்தில் இன்று விஷேட கருத்தரங்கு

Posted by - September 21, 2020
சிறிலங்கா பாராளுமன்றத்தில் உள்ள செயற்குழுவின் தலைவர்களுக்காக விஷேட கருத்தரங்கு ஒன்று இன்று (21) இடம்பெறுவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில்…
Read More

தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற 28 இலங்கையர்கள் மரணம்

Posted by - September 21, 2020
தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 04 மாதங்களில்…
Read More

வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு

Posted by - September 21, 2020
வத்தளை பகுதியை அண்மித்த சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) 08 மணி…
Read More

பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான்!

Posted by - September 21, 2020
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என…
Read More