20ஆவது திருத்தம்-நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்

Posted by - September 27, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும்  நீதிமன்றம் செல்லவுல்லதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில்…
Read More

புதிய கட்சி தொடர்பாக கருஜெயசூரிய தெரிவித்துள்ள கருத்து

Posted by - September 27, 2020
கருஜெயசூரிய, புதிய கட்சியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் குறித்த தகவலை…
Read More

நிசாந்த சில்வா எந்த நாட்டிலிருக்கின்றார்?

Posted by - September 27, 2020
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய சிஐடி உத்தியோகத்தர்நிசாந்த சில்வா எங்கே உள்ளார் என்ற தகவலை வழங்குமாறு அரசியல் பழிவாங்கல்…
Read More

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து முக்கிய அறிவித்தல்

Posted by - September 27, 2020
சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப் பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான…
Read More

பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை மீண்டும் அனுப்ப சுங்கம் நடவடிக்கை

Posted by - September 26, 2020
கடந்த ஆண்டு பிரித்தானியாவில் இருந்து வந்த கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை விரைவில் திருப்பி அனுப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முடிவு…
Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முக்கிய விடயங்களை தெரிவிக்க தயாராகும் மைத்திரி, ரணில்!

Posted by - September 26, 2020
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள்…
Read More

20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் – மனித உரிமை அமைப்புக்கள்

Posted by - September 26, 2020
20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச…
Read More

சிறிலங்காக்கு வரும் இராஜதந்திரிகளுக்கும் பி.சி.ஆர் சோதனை அவசியம் – பொது சுகாதார பரிசோதகர்கள்

Posted by - September 26, 2020
சிறிலங்காக்கு வரும் இராஜதந்திரிகளுக்கு விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 26, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,349 ஆக அதிகரித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) புதிதாக மேலும் 04…
Read More

சிறுத்தையைக் கொன்று இறைச்சியை விற்கத் தயாரான மூவர் கைது

Posted by - September 26, 2020
சிறுத்தை ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்யத் தயாரான போது மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More