20 தொடர்பில் சட்ட வியாக்கியானம் வெளிவந்த பின் எமது முடிவை அறிவிப்போம்-இராதா

Posted by - September 28, 2020
“அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன. சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்…
Read More

யானை தாக்கியதில் இருவர் பலி

Posted by - September 28, 2020
கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு…
Read More

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் இரு மனுத்தாக்கல்!

Posted by - September 28, 2020
20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில்…
Read More

சிறிசேன வெளிநாடு செல்லும்போது பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை

Posted by - September 28, 2020
எந்த அமைச்சராவது வெளிநாடு செல்கையில் அவர்களது கடமையைச் செய்வதற்கு யாராவது நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால…
Read More

மேல் மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் 1,481 பேர் கைது

Posted by - September 28, 2020
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,481 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…
Read More

தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்ட விலை

Posted by - September 28, 2020
தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டு விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்காலத்தில் சுற்றுவளைப்புக்களை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக…
Read More

13 பொலிஸ் போதைப் பொருள் பிரிவு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Posted by - September 28, 2020
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலருக்கான விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதன்படி பொலிஸ் போதைப்…
Read More

கைகலப்பை தடுக்க சென்ற பெண் பலி

Posted by - September 28, 2020
தலங்கம, தலஹேன பகுதியில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் இரு சாராருக்கு…
Read More

20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாளை வரையில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும்

Posted by - September 28, 2020
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல்…
Read More

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக இருக்கின்றது- சஜித்

Posted by - September 28, 2020
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More