புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாள் ஒன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிப்பு

Posted by - September 29, 2020
புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாள் ஒன்றுக்கு ஏழு ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதைச் சுற்றுச்சூழல் அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய…
Read More

சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு வெளிநாட்டுபயணத்தடை!

Posted by - September 29, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வெளிநாட்டுபயணத்தடையை விதித்துள்ளது.
Read More

20வது திருத்தத்தினால் நாடு பேரழிவை சந்திக்கலாம் ஜனநாயக விழுமியங்கள் அழிக்கப்படும் – கரு

Posted by - September 29, 2020
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக 20வது திருத்தத்தினை எதிர்க்கப்போவதாக நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீதியானசமூகத்துக்கான…
Read More

சிறிலங்காவில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - September 29, 2020
சிறிலங்காவில் அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர…
Read More

சீரற்ற காலநிலை: இரண்டு மாகாணங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - September 29, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாகாணங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்…
Read More

20-சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை

Posted by - September 29, 2020
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான…
Read More

மன்னாரில் நல்லிணக்கக் கூட்டம்!

Posted by - September 29, 2020
மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வமத குழு பிரதிநிதிகளை உள்ளடக்கியவகையில் இன்று கூட்டம்  இடம் பெற்றது.…
Read More

தந்தை மற்றும் மகள் மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை!

Posted by - September 29, 2020
அம்பாறையில் காதலை ஏற்க மறுத்த மகள் மற்றும் தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை…
Read More

சிறீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

Posted by - September 29, 2020
இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்…
Read More

20 தொடர்பில் சிறீலங்கா அரசின் தீர்மானம் என்ன?

Posted by - September 29, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம்…
Read More