கடலில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர்கள்

Posted by - October 4, 2020
நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று நேற்று (03) மாலை காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலை தனது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்தியது- சஜித்

Posted by - October 4, 2020
ஈஸ்டர் தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத்திற்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

கம்பஹா பெண்ணுக்கு கொரோனா தொற்று – 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - October 4, 2020
கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய…
Read More

மினுவங்கொட , திவுலபிடிய பகுதிகளில்ஊரடங்கு உத்தரவு

Posted by - October 4, 2020
கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட மற்றும் திவுலபிடிய பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை பொ லிஸ்…
Read More

20 ஆவது திருத்தத்தால் மக்களின் இறையாண்மை பாதிக்கப்படும் – ருவான்

Posted by - October 3, 2020
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தால் பௌத்தமதம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்…
Read More

இலங்கையில் வேலைவாய்ப்பின்மை காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி – ஆய்வில் தகவல்!

Posted by - October 3, 2020
இலங்கையில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. உளரீதியாக பாதிக்கப்படும் அவர்கள் வாழ்க்கை…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்-பிரசன்ன ரணதுங்க

Posted by - October 3, 2020
20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 3, 2020
சிறிலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த…
Read More

இலங்கையில் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்-பிரியந்த ஜயகொடி

Posted by - October 3, 2020
இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி…
Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஐ.தே.க.கூட்டாக பொறுப்பு கூற வேண்டும்-ஹேமசிரி பெர்னாண்டோ

Posted by - October 3, 2020
ஈஸ்டர் தாக்குதலுக்கு தான்  உட்பட  ஐ.தே.க.தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ…
Read More