மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - October 6, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்…
Read More

ரயிலில் பயணிப்போருக்கு அவசர அறிவிப்பு

Posted by - October 6, 2020
வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் உடன்…
Read More

கொழும்பு பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது!

Posted by - October 6, 2020
பல நாட்களாக சாதகமான வளர்ச்சியைக் காட்டிய கொழும்பு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, அனைத்து பங்கு விலை…
Read More

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

Posted by - October 6, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆஜராகியுள்ளார். வாக்குமூலம்…
Read More

கிழக்கு பல்கலை மாணவர்கள் 16பேர் சுய தனிமைப்படுத்தலில்: மக்களை பீதியடைய வேண்டாமென அறிவிப்பு

Posted by - October 6, 2020
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 16மாணவர்கள், கொரோனா வைரஸ் பரவல் தொற்று முன்னெச்சரிக்கையாக சுய…
Read More

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது!

Posted by - October 6, 2020
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டல் 52 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள வெயாங்கொடை, திவுலப்பிட்டி,…
Read More

சிறிலங்காவில் மேலும் 220 பேருக்கு கொரோனா

Posted by - October 6, 2020
திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்…
Read More

சிறிலங்காவின் கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

Posted by - October 6, 2020
சிறிலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவின் செயற்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய…
Read More

சிறிலங்கா மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - October 6, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா…
Read More