சிறிலங்காவில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு

Posted by - October 7, 2020
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல்…
Read More

பாடசாலையில் ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை

Posted by - October 7, 2020
வகுப்பறைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்காக தற்போது பின்பற்றப்பட்டு வரும் முறைகளைத் திருத்தியமைத்து மேலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையை…
Read More

ஹரின் பெர்னாண்டோவிற்கு பி.சி.ஆர் சோதனை

Posted by - October 7, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தனக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை தொடர்பான காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.…
Read More

ஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 7, 2020
ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று…
Read More

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8000 பேர் தனிமைப்படுத்தலில்!

Posted by - October 7, 2020
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் 80…
Read More

தலைவர் பிரபாகரனின் இளையமகன் சிறுவர் படையணியின் தளபதி என்கிறார் பொன்சேகா

Posted by - October 7, 2020
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளையமகனை சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லவில்லை என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று பரபரப்பாகக் கூடுகின்றது

Posted by - October 7, 2020
கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
Read More

மேல்மாகாணத்தை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதியின் பேச்சாளர்

Posted by - October 6, 2020
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதியின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்

Posted by - October 6, 2020
இலங்கையின் மருத்துவஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.
Read More