சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - October 9, 2020
ஒக்டோபர் 12, 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சிறிலங்கா குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும்…
Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - October 9, 2020
தென்மேற்கு பிராந்தியத்தில் பலத்த காற்று மற்றும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்க கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல்…
Read More

உழவு இயந்திரமம் விபத்துக்கு உள்ளானதில் இரு இளைஞர்கள் பலி

Posted by - October 9, 2020
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்ட விபத்துக்கு உள்ளானதில் உழவு இயந்திரத்தில்…
Read More

கம்பஹா மாவட்டத்தினுள் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - October 9, 2020
covid-19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தற்காலிக…
Read More

வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

Posted by - October 9, 2020
வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பிரதம செயலாளர் பி.பீ.எம். சிறிசேன…
Read More

திருகோணமலையிலும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!

Posted by - October 9, 2020
திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர்…
Read More

மினுவாங்கொடையிலிருந்து வந்த மூவர் உட்பட 17 பேர் மஸ்கெலியாவில் தனிமைப்படுத்தலில்

Posted by - October 9, 2020
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்ட சீமை தோட்ட பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் 8ஆம் திகதியன்று…
Read More

“கண்ணுக்குத் தெரியாத சக்திகள் பொலிஸை கட்டுப்படுத்துகின்றன”- விஜயதாஸ ராஜபக்ஷ

Posted by - October 9, 2020
கடந்த காலத்திலும் தற்காலத்திலும் விவிஐபி, விஐபி குறித்த பிரச்சினைகளை பொலிஸ் திணைக்களம் கையாள்கையில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் அதனைக் கட்டுப்படுத்துவதாக…
Read More

உயர்தர, தரம் 5 பரீட்சார்த்திகள் தமது விபரங்களை இணையத்தளத்தில் பதியவும்

Posted by - October 9, 2020
க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் திங்களன்று காலை 8.30க்கு ஆரம்பமாகிறது எனவும் நாடு முழுவதும் 2648 பரீட்சை நிலையங்களில் உயர்தரப்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஏழு மணி நேரம் சாட்சியமளித்த பிள்ளையான்

Posted by - October 9, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் நேற்று முதல் தடவையாக சாட்சியமளித்தார்
Read More