கொள்ளுப்பிட்டி தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா!

Posted by - October 13, 2020
கொள்ளுப்பிட்டியிலுள்ள, ப்ரெண்டிக்ஸ் தலைமையக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின்…
Read More

கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு சென்ற மற்றுமொருவருக்கு கொரோனா!

Posted by - October 13, 2020
புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள  மற்றுமொருவர் கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம்…
Read More

மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதம் குறித்து ஆராய குழு

Posted by - October 13, 2020
மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை…
Read More

கொரோனா அச்சம் – பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

Posted by - October 13, 2020
பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் வந்துசென்றமை காரணமாகவே இந்த தீர்மானம்…
Read More

வௌிநாட்டு மீனவர்கள், கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண வேண்டாம் என எச்சரிக்கை!

Posted by - October 13, 2020
வௌிநாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண வேண்டாம் உள்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் திணைக்களத்தினால் இந்த…
Read More

எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு ரணில் உத்தரவிட்டிருந்தார்-மைத்திரி

Posted by - October 13, 2020
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய…
Read More

ராஜகிரிய விபத்து: சம்பிக்க உட்பட மூவர் உயர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வர்

Posted by - October 12, 2020
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின்…
Read More

ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது

Posted by - October 12, 2020
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு…
Read More

ஹற்றனில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - October 12, 2020
ஹற்றன்- ஹிஜ்ஜிராபுர பகுதியிலுள்ள வீடொன்றில், இறந்து கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

திவுலபிட்டிய கொரோனா கொத்தணியின் தற்போதைய நிலமை

Posted by - October 12, 2020
இன்றைய தினம் இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை…
Read More