பிரித்தானியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Posted by - October 14, 2020
பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் பொது விடுதிகளில் தங்கி பணிபுரிவோருக்கான அறிவிப்பு!

Posted by - October 14, 2020
சிறிலங்காவில் பொது விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருபவர்கள் இந்த விடயம் தொடர்பாக தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க…
Read More

சிறிலங்காவில் 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - October 14, 2020
சிறிலங்காவில் கஹபொல – சிலுமின பிரிவெனாவில் உள்ள 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரிவெனாவில் உள்ள…
Read More

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதி..!

Posted by - October 14, 2020
கொழும்பு – பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை  தற்காலிகமாக பொலி ஸாரால் மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நான்கு…
Read More

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் இடை நிறுத்தம்

Posted by - October 14, 2020
தற்போதைய கொவிட் – 19 தொற்று நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு சேவைப் பயணாளர்களின் வருகை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.…
Read More

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Posted by - October 14, 2020
கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின்…
Read More

கொழும்பில் 2,884 பேருக்கு பிசிஆர் பரிசோதனை – 10 பேருக்கு கொரோனா!

Posted by - October 14, 2020
கடந்த 6ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் இரண்டாயிரத்து 884 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர…
Read More

கொழும்பில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள்

Posted by - October 14, 2020
கொழும்பிலுள்ள வீதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் புதுப்பிக்கப்பட்ட வீதி சமிக்ஞைகள் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்…
Read More

தேயிலை தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Posted by - October 14, 2020
பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நிலையில்,…
Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர் ஒருவர் நியமிக்கப்பட்டார்

Posted by - October 14, 2020
இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினைகள் எழுந்தன என முன்னாள்…
Read More