ரிஷாட் பதியுதீன் சரணடைய வேண்டும்-நிமல் லான்சா

Posted by - October 17, 2020
ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா – டயகமவில்…
Read More

மொரட்டுவையில் 12 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - October 17, 2020
மொரட்டுவையில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) இரவு 08 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல்…
Read More

சிறிலங்காவில் குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களச் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Posted by - October 17, 2020
சிறிலங்காவில்  குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் மக்கள்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவர்களுக்கான அறிவித்தல்

Posted by - October 17, 2020
சிறிலங்காவில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read More

மைத்ரியிடம் மூன்று மணிநேர விசாரணை!

Posted by - October 17, 2020
மைத்ரிபால சிறிசேன பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம்  வாக்குமூலம் வழங்கியுள்ளார்.…
Read More

மினுவங்கொட கொரோனா கொத்தணி: மேலும் 73 பேருக்கு தொற்று!

Posted by - October 17, 2020
சிறிலங்காவில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம்…
Read More

ரிஷாட் ஆதரவின்றி 20 வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும் – மஹிந்தானந்த

Posted by - October 17, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ரிஷாட் பதியுதீனின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
Read More

சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் கண்டெடுப்பு!

Posted by - October 16, 2020
பயங்கரவாதி சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் மறைத்துவைக்கப்படிருந்த நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக…
Read More

ரிஷாட் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல்-இராதாகிருஷ்ணன்

Posted by - October 16, 2020
ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

மினுவங்கொட கொரோனா கொத்தணி-இன்றும் நூறு பேருக்கு மேல் தொற்று!

Posted by - October 16, 2020
சிறிலங்காவில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 354…
Read More