ஒரு முகக்கவசத்தின் பாதுகாப்புக்காலம் 4 மணிநேரம் மாத்திரமே

Posted by - October 27, 2020
முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென…
Read More

தனியார்துறை ஊழியர் சம்பளம் தொடர்பாக அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

Posted by - October 27, 2020
கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை வழங்கும்…
Read More

நாட்டை அடிபாதாளத்திற்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது

Posted by - October 27, 2020
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதன் மூலம் நாட்டை அடிபாதாளத்திற்குள் அரசாங்கம் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
Read More

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனம்

Posted by - October 27, 2020
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தண நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

Posted by - October 27, 2020
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ  இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை…
Read More

மூன்று மாவட்டங்கள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு

Posted by - October 27, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய…
Read More

20வது திருத்தம் தொடர்பில் பிரதமருடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

Posted by - October 27, 2020
20வது திருத்தம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெளியிடவேண்டும் என…
Read More

பல தரப்பினர் இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர்

Posted by - October 26, 2020
நடுநிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட ஒவ்வொரு வேளையும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
Read More

மரண வீட்டுக்கு சென்றவருக்கு கொரோனா- பதுளையில் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Posted by - October 26, 2020
பதுளை- ஸ்பிரிங்வெளி, மேமலை  பகுதியில் மரண வீடொன்றுக்குச் சென்றுவந்த, ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More