சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் கொள்ளைக்கும்பல்

Posted by - October 31, 2020
கொவிட் -19 கொரோனா தொற்று தொடர்பான நடவடிக் கைகளுக்காக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு சீருடையில்லாமல் வருகை தருபவர்…
Read More

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள்

Posted by - October 31, 2020
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் காணப்படுவதாக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின்…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றினால் 20 ஆவது மரணம் பதிவு

Posted by - October 31, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு…
Read More

விஐபி மகனுக்கு திருமணம்: ​பொலிஸ் விசாரணை

Posted by - October 30, 2020
விசேட பிரமுகர் (VIP) ஒருவரின் மகனுடைய திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (30) நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொரோனா!

Posted by - October 30, 2020
கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டையில் 423 பேருக்கு கொவிட் 19 தொற்று இலங்கை முதலீட்டாளர் சபையினால் நிர்வகிக்கப்படும் தொழில்…
Read More

இலங்கையில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தைக் கடந்தது!

Posted by - October 30, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. புதிதாக இன்று 314 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள…
Read More

குருநாகல் நகரசபை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

Posted by - October 30, 2020
குருநாகல் நகரசபை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் நகரசபை ஊழியர்கள் 8பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More

பொதுசுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா!

Posted by - October 30, 2020
கொழுப்பில் இரு பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய…
Read More